மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தீவிரம் காட்டும் அரச தலைவர்
People
Economy
Gotabaya
SriLanka
Gotabaya Rajapaka
By Chanakyan
அரச இயந்திரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaka) தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் நாட்டிற்கு அவர்களின் சேவையை திறம்பட பெற அவர்களுக்கு மேற்பார்வை, ஆலோசனை மற்றும் ஊக்கம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்