ஒரு தேத்தண்ணிக் கோப்பைக்காக சாந்தனை புறக்கணித்த தமிழ் அரசியல் தலைவர்கள்!!

Sonnalum Kuttram
By Independent Writer Mar 04, 2024 01:20 PM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்தனின் இறுதி அஞ்சலியை சில தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தது யாழ் மக்கள் மத்தியில் அதிக கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்திவருகின்றது.

குறிப்பாக விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, வேண்டும் என்றே சாந்தனின் இறுதி ஊர்லத்தைப் புற்கணித்ததாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தார்கள்.

’இவர்களின் பிரதான அரசியலே இந்தியாவுக்கு ஏவல்செய்வதுதான். சாந்தனின் இறுதி நிகழ்வுக்கு இவர்கள் வந்து, அது இந்தியாவுக்குத் தெரியவந்துவிட்டால், இவர்களது ஒட்டுமொத்த அரசியலும், தொழில்களும் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தால்தான் இவர்கள் இங்கு வரவில்லை' என்று தெரிவித்தார் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு இளைப்பாறிய அதிபர்.

"தமிழ் அரசியல்தலைவர்கள் யாழிலுள்ள இந்திய தூதரலாலயத்தில் மாலை நேரங்களில் இலவசமாக அருந்தும் ஒரு தேனீர் கோப்பைக்காக தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனம்செய்துவிட்டார்கள்.." என்று கவலை வெளியிட்டார் சாந்தனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியர்.

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபாவின் படுகொலையில் சாந்தன் சம்பந்தப்பட்டதாலேயே சுரேஷ் பிரேமசந்திரன் சாந்தனின் அஞ்லி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று அங்கு நின்ற ஒருவரால் காரணம் கூறப்பட்டது.

‘பத்பநாபாவை விடுதலைப் புலிகள் படுகொலைசெய்தது என்று ஈ.பிக்கு நன்றாகவே தெரியும். அதே விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்துக்குச் சென்று அவர்களுடன் உறவாடி, ‘கோழிப்புக்கை’ சாப்பிட்டு, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தெல்லாம் அரசியல்செய்த சுரேசுக்கு, திடீரன்று தலைவர் பாசம் எங்கிருந்து வந்தது' என்று கேள்வி எழுப்பினார், சாந்தனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளவந்த ஒரு முன்னாள் போராளி.

சிறிதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்ற தலைவர்கள் அங்கு வந்திருந்தவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நான் சாந்தன் பேசுகின்றேன்...

நான் சாந்தன் பேசுகின்றேன்...

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025