தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி

Sri Lankan Tamils Government Of Sri Lanka Canada
By Eunice Ruth Nov 22, 2023 12:56 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தினரிடமிருந்து மறைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கின்றது என கனடாவின் பிராம்டன் நகர முதல்வர் பற்றிரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகரசபை வளாகத்தில் நேற்று(21) இடம்பெற்ற தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வில் உரையாற்றிய பிராம்டன் நகர முதல்வர் பற்றிரிக் பிரவுன், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமை மீறல்களையும் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை ஒரு போதும் மறக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்

தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த 2009 ஆம் ஆண்டில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் நான் அறிந்திருக்கவில்லை.

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி | Sl Attempts To Cover Up Genocide Against Tamils

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற இன அழிப்பை கண்டு நான் மனம் வருந்துகிறேன். தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தினரிடமிருந்து மறைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனினும், பிரித்தானியாவின் சனல் - 4 ஊடகம் வெளியிட்ட காணொளியின் மூலம் நாம் பல விடயங்களை அறிந்து கொண்டோம்.

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

இன அழிப்பு பொறுப்புக் கூறல்

தமிழர்களின் வரலாறு என்றும் அழியாது. அது அழிக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க சிறிலங்கா முயற்சி | Sl Attempts To Cover Up Genocide Against Tamils

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்துள்ளேன். இலங்கையில் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு இதுவரை பொறுப்புக் கூறப்படவில்லை என்பதையும் நான் அறிவேன்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், கனடா வாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்” - என்றார்.

தமிழீழ தேசியக்கொடி நாள் 

தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக பறந்த தேசியக்கொடி (படங்கள்)

தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக பறந்த தேசியக்கொடி (படங்கள்)


தமிழீழ தேசியக்கொடி நாள் வருடாந்தம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது.

இதற்கமைய, இந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025