நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசு! சுட்டிக்காட்டும் ஜி.எல். பீரிஸ்

G. L. Peiris Government Of Sri Lanka IMF Sri Lanka Ministry of Finance Sri Lanka Economy of Sri Lanka
By Eunice Ruth Apr 22, 2024 03:40 PM GMT
Report

இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்துவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.   

உலகிலுள்ள எந்தவொரு நாடும் இவ்வாறான திட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்தியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இந்த நிலை தொடர்பில் தான் கவலையடைவதாக இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார். 

இலங்கையின் கடன்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் ”இலங்கை 27 பில்லியன் டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசு! சுட்டிக்காட்டும் ஜி.எல். பீரிஸ் | Sl Gvt Implement Practically Impossible Solutions

நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கும் விஜேதாச ராஜபக்ச! எச்சரிக்கும் மொட்டு கட்சி

நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கும் விஜேதாச ராஜபக்ச! எச்சரிக்கும் மொட்டு கட்சி

இந்த கடன்களை மீள செலுத்துவது தொடர்பான எந்தவொரு பேச்சுக்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை.

இந்த நடவடிக்கையில் இலங்கை தோல்வியடைந்துள்ளது. கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான சரியான திட்டம் முன்னெடுக்கப்படாது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்ள முடியாது.

போலி பிரச்சாரம்

இந்த நிலையில், தற்போது அரசாங்கம் தற்போது போலி பிரச்சாரங்களை மேற்கொள்கிறது. அத்துடன், கடன்களின் வட்டி வீதங்களை குறைக்கவும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசு! சுட்டிக்காட்டும் ஜி.எல். பீரிஸ் | Sl Gvt Implement Practically Impossible Solutions

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கடனை மீள செலுத்துவதற்கான காலத்தை நீடிப்பதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது.

போலி கதைகளை கூறி மக்களை ஏமாற்றுகிறது. இதுவே தற்போதைய இலங்கையின் உண்மை நிலை. இந்த மாதத்துக்கு முன்னர் கடன் வழங்குனர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டுவதாக அரசாங்கம் கூறியது.

எனினும், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சில முக்கிய தரப்பினரால் மற்றும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதுள்ளது. நிதி அமைச்சு இந்த உண்மையை கூற மறுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள்!

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025