சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

Sri Lanka Police SJB Mano Ganeshan Sri Lanka Police Investigation
By Eunice Ruth Dec 20, 2023 03:42 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சிறிலங்கா காவல்துறையினர் சுயநினைவின்றி செயல்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 சுயநினைவுடன் காவல்துறையினர் செயல்பட்டிருந்தால், அவர்கள் தற்புாது முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரிகள்

இதேவேளை, இலங்கையில் பெறுமதி சேர் வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

அத்துடன், அரசாங்கம் தன்னிச்சையாக குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் பெறுமதி சேர் வரி எதற்கு? நாட்டின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமா?

அதிகரிக்கப்பட வேண்டிய வருமானம்

இலங்கையின் வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மீள செலுத்த முடியும்.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரிகள் மூலம் அல்ல.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

அத்துடன், இலங்கையில் உள்ள செல்வந்தர்கள் பல கோடி ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். 

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!                      
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025