மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

SLPP Rohitha Abeygunawardana Sri Lanka Politician Sri Lankan political crisis UNP
By Eunice Ruth Jan 05, 2024 04:17 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்றவர்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரு உறுப்பினர்கள் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் தேர்தல்களுக்கான ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

அதிபர் தேர்தல்

அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டு கட்டாயம் அதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இதனை எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு நாம் உறுதியாக அறிவித்துள்ளோம்.

இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும்.

தேர்தலுக்கான ஆயத்தம்

இதற்கான ஆயத்த பணிகளை நாம் கடந்த 2023 ஆம் ஆண்டே ஆரம்பித்து விட்டோம்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

கட்சியின் ஸ்தாபகர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே நாம் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.

இதே செயல்முறை அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் போதும் பின்பற்றப்படும்.

அதிபர் வேட்பாளர்

சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நாம் தெரிவு செய்வோம். குறித்த வேட்பாளர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு முதல் நாள் வரை கட்சியின் உறுப்பினராக இருந்தவர்கள், கட்சியை விட்டு விலகி சென்றனர்.

கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறாக சென்றார்கள்.

ராஜபக்சக்களின் காலம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்களின் காலம் முடிந்தது என கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறினார்கள்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

எனினும், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் குறித்த தரப்பினர் மீண்டும் கட்சியை தேடி வந்தார்கள்.

கட்சியை விட்டு செல்லும் அனைவரும் மீண்டும் தமது கட்சியை தேடி வருவார்கள்.

அரசியல் அனுபவம்

எனது அரசியல் அனுபவத்தை வைத்து இதனை கூறுகிறேன்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

தற்போது எமது கட்சியை விட்டு விலகியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை வேண்டுமானால் மீண்டும் எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

எமது தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மீண்டும் ஒன்றாக எம்மால் பயணிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019