மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

SLPP Rohitha Abeygunawardana Sri Lanka Politician Sri Lankan political crisis UNP
By Eunice Ruth Jan 05, 2024 04:17 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்றவர்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரு உறுப்பினர்கள் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் தேர்தல்களுக்கான ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

அதிபர் தேர்தல்

அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டு கட்டாயம் அதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இதனை எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு நாம் உறுதியாக அறிவித்துள்ளோம்.

இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும்.

தேர்தலுக்கான ஆயத்தம்

இதற்கான ஆயத்த பணிகளை நாம் கடந்த 2023 ஆம் ஆண்டே ஆரம்பித்து விட்டோம்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

கட்சியின் ஸ்தாபகர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே நாம் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.

இதே செயல்முறை அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் போதும் பின்பற்றப்படும்.

அதிபர் வேட்பாளர்

சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நாம் தெரிவு செய்வோம். குறித்த வேட்பாளர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு முதல் நாள் வரை கட்சியின் உறுப்பினராக இருந்தவர்கள், கட்சியை விட்டு விலகி சென்றனர்.

கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறாக சென்றார்கள்.

ராஜபக்சக்களின் காலம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்களின் காலம் முடிந்தது என கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறினார்கள்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

எனினும், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் குறித்த தரப்பினர் மீண்டும் கட்சியை தேடி வந்தார்கள்.

கட்சியை விட்டு செல்லும் அனைவரும் மீண்டும் தமது கட்சியை தேடி வருவார்கள்.

அரசியல் அனுபவம்

எனது அரசியல் அனுபவத்தை வைத்து இதனை கூறுகிறேன்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

தற்போது எமது கட்சியை விட்டு விலகியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை வேண்டுமானால் மீண்டும் எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

எமது தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மீண்டும் ஒன்றாக எம்மால் பயணிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017