மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

SLPP Rohitha Abeygunawardana Sri Lanka Politician Sri Lankan political crisis UNP
By Eunice Ruth Jan 05, 2024 04:17 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சென்றவர்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இரு உறுப்பினர்கள் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இந்த வருடம் தேர்தல்களுக்கான ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

அதிபர் தேர்தல்

அரசியலமைப்புக்கமைய இந்த ஆண்டு கட்டாயம் அதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.எம்.எப் குழு : கடனுதவி தொடர்பில் பேச்சு

இதனை எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு நாம் உறுதியாக அறிவித்துள்ளோம்.

இலங்கையில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும்.

தேர்தலுக்கான ஆயத்தம்

இதற்கான ஆயத்த பணிகளை நாம் கடந்த 2023 ஆம் ஆண்டே ஆரம்பித்து விட்டோம்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி

கட்சியின் ஸ்தாபகர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னரே நாம் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்வோம்.

இதே செயல்முறை அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் போதும் பின்பற்றப்படும்.

அதிபர் வேட்பாளர்

சரியான நேரத்தில் சரியான வேட்பாளரை நாம் தெரிவு செய்வோம். குறித்த வேட்பாளர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததை தொடர்ந்து, தேர்தலுக்கு முதல் நாள் வரை கட்சியின் உறுப்பினராக இருந்தவர்கள், கட்சியை விட்டு விலகி சென்றனர்.

கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறாக சென்றார்கள்.

ராஜபக்சக்களின் காலம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்களின் காலம் முடிந்தது என கட்சியிலிருந்து விலகியவர்கள் கூறினார்கள்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

எனினும், 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் குறித்த தரப்பினர் மீண்டும் கட்சியை தேடி வந்தார்கள்.

கட்சியை விட்டு செல்லும் அனைவரும் மீண்டும் தமது கட்சியை தேடி வருவார்கள்.

அரசியல் அனுபவம்

எனது அரசியல் அனுபவத்தை வைத்து இதனை கூறுகிறேன்.

மொட்டு கட்சியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய மாட்டார்கள்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை | Slpp Will Not Join Unp Rohitha Abeygunawardena

தற்போது எமது கட்சியை விட்டு விலகியுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களை வேண்டுமானால் மீண்டும் எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

எமது தவறுகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மீண்டும் ஒன்றாக எம்மால் பயணிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு விரோதத்தை காட்டும் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025