பற்றி எரியும் வெளிநாடு: 35 000 இலங்கையர்களின் நிலைமை என்ன..!

Sri Lanka Sri Lankan Peoples South Korea
By Dilakshan Mar 23, 2025 07:51 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

தென் கொரியாவில் (South korea) கடந்த மூன்று நாட்களாக பாரிய காட்டுத்தீ பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் சம்பளத்தால் வெடித்த சர்ச்சை : ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு!

சுனிதா வில்லியம்ஸ் சம்பளத்தால் வெடித்த சர்ச்சை : ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு!

தீ பரவல்

சியோலில் இருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீ தொடங்கியதகாவும் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.

பற்றி எரியும் வெளிநாடு: 35 000 இலங்கையர்களின் நிலைமை என்ன..! | South Korea S Forest Fires New Updates

இதற்கிடையில், தற்போதைய பேரிடர் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கொரிய ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை சுமார் 3,286.11 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது, வடக்கு கியோங்சாங் மாகாணத்தின் உய்சோங் மற்றும் சான்சியோனில் முறையே ஆயிரம் ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது.

35,000 இலங்கையர்கள்

இன்று (23) நிலவரப்படி, நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பற்றி எரியும் வெளிநாடு: 35 000 இலங்கையர்களின் நிலைமை என்ன..! | South Korea S Forest Fires New Updates

இதேவேளை, காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகம் உறுதியளித்துள்ளதுடன், தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் : ஜெலென்ஸ்கியின் முக்கிய அறிவிப்பு

ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் : ஜெலென்ஸ்கியின் முக்கிய அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024