சிறிலங்கா பெற்ற கடனை திரும்பச் செலுத்துவது தொடர்பில் பங்களாதேஷ் விடுத்துள்ள அறிவிப்பு!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Bangladesh
By Kalaimathy
பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.
இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மூன்று மாதங்களுக்குள் செலுத்தும் வகையில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டது.
அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய பங்களாதேஷ் மேலும் ஒரு ஆண்டுக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக இலங்கைக்கு தேவையான உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை பங்களாதேஷிடம் 200 மில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொண்டது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி