காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் முதன் முறையாக ஒன்றிணைந்த அரச மற்றும் தனியார் துறையினர்!
colombo
sri lanka
protest
student
peoples
By Kalaimathy
கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிணைந்து போராடும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்