விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் -‘இந்து’ செய்தியை முற்றாக மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு(படம்)
Mano Ganeshan
Shanakiyan Rasamanickam
Sri Lanka
By Sumithiran
இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் முன்னாள் புலி உறுப்பினர்கள் "மீண்டும் குழுவாகி தாக்குதல்களை நடத்த முயற்சி" என்ற செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை முற்றாக மறுத்துள்ளது.
“கட்டுரை முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசியல் வாதிகளான மனோ கணேசன், பிமல் ரட்நாயக்க மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இந்துவின் செய்திக்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்