தற்காலிக ஆசுவாசப்படுத்தலை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது- கடுமையாக வலியுறுத்தும் எதிர்க்கட்சி!

sri lanka government agriculture SJB press meet famers gayantha karunathilaka
By Kalaimathy Jan 31, 2022 11:50 AM GMT
Report

இலங்கையில் உள்ள சகல விவசாயிகளுக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாட்டில் உள்ள 22 லட்சம் விவசாயிகள், ராஜபக்ஷ அரசாங்கத்தின் புத்திசாலித்தனமற்ற தீர்மானம் காரணமாக பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் என்ற சொல்லில் அரசாங்கம் பிழை விட்டிருப்பதை ஏற்றுக்கொண்டிருப்பது புலனாகிறது.

தமது பிழைகளை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதன் மூலம் செய்த பிழையினை சரி செய்துவிட முடியாது.

இதன் மூலம் தற்காலிகமாக விவசாயிகளை ஆசுவாசப்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்றுள்ளது. இது மிகப் பெரிய பிரச்சினை. இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். நாட்டில் இப்படி ஒரு விவசாய பேரழிவு மீண்டும் ஏற்படாத வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எட்ட வேண்டும்.

அரசாங்கம் வழங்குகின்ற நிவாரணம் தொடர்பில் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெறுமனே நெல் உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து சகல விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மரக்கறி உற்பத்தியாளர்கள், தேயிலை ஏற்பத்தியாளர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அழிவுகளைச் சந்தித்துள்ள விவசாய குடும்பங்கள் இன்றும் கஸ்டப்படுகின்றனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் உணவிற்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாட்டு மக்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிரச்சனையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020