உணவுப்பொதிகள் மற்றும் தேனீரின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் உணவுப்பொதி மற்றும் தேனீரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உணவு பொதி ஒன்றின் விலை10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மற்றும் தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன்கள் விலை குறைக்கப்பட்டதையடுத்தே தாமும் இந்த விலை குறைப்பை மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்