இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமையவுள்ள அரசாங்கம்- ஜே.வி.பியின் தலைவர் திடசங்கற்பம்!
sri lanka
JVP
government
meeting
anurakumara
By Kalaimathy
நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகள் முழு நாட்டையும் அழித்து விட்டன. தற்போது மக்கள் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகவே இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்களுக்கு கஷ்டங்கள் இல்லாத, நம்பிக்கை ஏற்படும் அரசாங்கத்தை அமைக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் நடபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடி நிலையிலும் மகிழ்ச்சியடையும் அணியும் இருக்கின்றது. அந்த அணி திருடர்கள் மற்றும் அரசியல்வாதிகளை நம்பி வாழும் வர்த்தகர்கள் அணி எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 11 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்