முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகம்- யாழிலும் அஞ்சலி!
Jaffna
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Kalaimathy
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வு யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி