சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Vanan
சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை(6) பிற்பகல் 03.00 மணிக்கு கூட்டப்படவுள்ளது.
இதன்போது ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதுடன், விண்ணப்பங்களை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெற்றிட நியமனங்கள்
தற்போது வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பிலும் நாளை ஆராயப்பட உள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்