குவேனி காலத்திலேயே சபிக்கப்பட்ட நாடு! ஐ.நாவை ஏமாற்றும் சிறிலங்கா
Sri Lanka
Sri Lankan political crisis
By pavan
இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம் குவேனி காலத்திலிருந்தே சபிக்கப்பட்ட தேசம் என சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சபிக்கப்பட்ட தேசம்,குவேனியின் காலம் முதல் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர். அரசியல் அதிகாரத்திற்கு வந்த அனைவரும் இந்த நாட்டின் பெண்களின் மகிழ்ச்சியை பறித்துள்ளனர்.
தங்களிற்கு நீதி வழங்கப்படவில்லை என்பதை அறிந்ததும் பெண்கள் இந்த நாட்டை சபித்துள்ளனர். இந்த நாடு இந்த சாபங்களில் இருந்து விடுபடாது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்