ஆபத்தான கட்டத்தில் இலங்கை நிதி அமைச்சரின் அபாயச் சங்கு
Ali Sabry
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளாகும் என இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கையிருப்பு 7 பில்லியன் டொலரில் இருந்து 50 மில்லியன் டொலராக குறைந்துள்ளது.
இப்போது உள்ள அத்தியாவசிய பொருட்களும் எதிர் காலத்தில் காணாமல் போகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி