பெரும் சிக்கலில் சிறிலங்கா - இந்தியாவிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை
India
SriLanka
Udaya Gammapila
By Chanakyan
தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் நிதி அமைச்சு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammapila) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி