நீடிக்கும் அரசியல் நெருக்கடி! ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார் கோட்டாபய
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By S P Thas
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
அரச தலைவரின் மாளிகையில் இன்று மாலை 5.00 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
எரிபொருள் பிரச்சினை, அதற்கான தீர்வுகள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி