சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையர் வெளிநாட்டில் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka
Dubai
By Sumithiran
சர்வதேச ரீதியாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லலித் கன்னங்கர என்ற குற்றவாளியே கைது செய்யப்பட்டவராவார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹங்வெல்ல குறுக்கு வீதி பகுதியில் உள்ள கடையொன்றில் “புருமூன” என்ற குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என இவர் அடையாளம் காணப்பட்டதுடன் இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட லலித் கன்னங்கர பாரிய கப்பம் பெறுபவர் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவரை இலங்கைக்கு அழைத்து வர தென்மேற்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 18 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்