கறுப்பு பட்டியலில் இணைக்கப்படும் அபாயத்தில் இலங்கை - கடுமையான எச்சரிக்கை
srilanka
corona
economy
anurakumara
peoples
By S P Thas
இலங்கையின் பொருளாதாரம் கறுப்பு பட்டியலில் இணைக்கப்படலாம் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும். 2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கை மக்களின் 14 பில்லியன் ரூபாயினை அபகரித்தவர் அஜித் கப்ரால்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்