பிரதேச சபை தலைவரை கத்தியால் வெட்டிய பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!
srilanka
police
investigation
ranil
peoples
By S P Thas
கேகாலை, தெரனியகல பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தெரனியகல பிரதேச சபை தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெரனியகல சந்தைக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெரனியகல பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் கடை ஒன்றிற்கு அருகில் நிறுத்திய போது அவருக்கு நெருக்கமான ஆதரவாளரான பெண் ஒருவர் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,