இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் - முன்னாள் இந்திய நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்
srilanka
india
economic crisis
chithamparam
By Sumithiran
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கையே என முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கையே என தெரிவித்ததுடன் அதே சாயல் இந்திய பொருளாதாரத்திலும் உள்ளது என்றும் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதித்து வருவதுடன் அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை?", என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், " இந்த தவறான பொருளாதார கொள்கையால் சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வந்துவிட்டது என கூறவில்லை. அவ்வாறு இந்தியாவிலும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறேன்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்