பொய்கூறும் அரசாங்கம்! சிறீதரன் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு
Corona
Parliament
SriLanka
Shritharan Sivagnanam
By Chanakyan
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் விபரங்களை இரவு 9 மணிக்குப் பின்னர்தான் தொலைபேசிகளைப் பார்க்கும் போது தெரிகின்றது. தொகையான இறந்தால் கூடா அதன் உண்மைகள் வெளியில் சொல்லப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தான் அதிகளவான கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 5 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி