சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
IMF Sri Lanka
By Kiruththikan
இலங்கை தனது கடன் நெருக்கடியை சமாளிக்க நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரியை உயர்த்த வேண்டும் எனவும், நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் எனவும் என்றும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, தீவிர கடன் சுமையில் சிக்கியுள்ளது. அத்துடன், உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சிக்கு மத்தியில் இறக்குமதிகளுக்குச் செலுத்த போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைக் கோரியுள்ளதென ரொய்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்