உச்ச நீதிமன்றம் நினைத்ததால் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியம்: தோழர் திரு.தியாகு
M K Stalin
Narendra Modi
Government Of India
By Kiruththikan
உச்ச நீதிமன்றம் நினைத்ததால் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் திரு.தியாகு தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடிய தகுதிகள் இருப்பதாக உறுப்புரிமை 32 ஐ குறிப்பிட்ட அவர், ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தனது அதிகாரத்தின் கீழ் விடுவித்த பல வழக்குகளையும் சுட்டி காட்டினார்.
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்