ஈரான் எல்லையை அதிர வைக்கும் Swarm தந்திரம்!
பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட போர்க்கப்பல் ஒரு கடல் முற்றுகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்களை வெறும் சில ஆயிரம் டொலர் பெறுமதியான சிறு படகுகளை வைத்து ஈரான் அச்சுறுத்தி வருவது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெரிய கப்பல்களே கடலை ஆளும் என்ற விதியை உடைத்து ஈழத்து மண்ணில் கடற்புலிகள் உருவாக்கிய 'Asymmetric Warfare' எனும் சீரற்ற போர்முறையை இன்று ஈரான் தனது முதன்மை வியூகமாக மாற்றியுள்ளது.
கடற்புலிகளின் புகழ்பெற்ற 'தேனீக் கூட்டம்' (Swarm Tactics) தாக்குதல் முறையே இன்று செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
நவீன கடல்சார் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிய இந்த ஈழத்து போர் உத்தி, இன்று உலக வல்லரசுகளையே மிரள வைத்துள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் உள்ள முழுமையான உண்மைகளை எமது தி றிப்போட் என்ற விசேட காணொளியில் விரிவாகக் காணுங்கள்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |