பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் !.. (காணொளி)
Corona
Vaccine
Pfizer
Booster
People
SriLanka
Malkanthi Kalhena
By Chanakyan
கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அல்லது பூஸ்டர் பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா (Malkanthi Kalhena) தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பைசர் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் போது, கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
ஆனால் பயப்பட வேண்டாம். தடுப்பூசியால் ஏற்படக்கூடிய சில அறிகுறிகள் இவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது. இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி