கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பொதுச்சபையின் கூட்டம்
Sri Lankan Tamils
Kilinochchi
Sri Lankan Peoples
By Aadhithya
கிளிநொச்சியில் (Kilinochchi) தமிழ் மக்கள் பொதுச்சபையின் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டமானது இன்று (10) கிளி நொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
400க்கும் குறையாத பொதுமக்கள் இதில் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் (S. Sridharan) உட்பட அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
தமிழ் மக்கள்
அந்தவகையில், காலை 10.15 மணியிலிருந்து மதியம்வரை இச்சந்திப்பு இடம்பெற்ற இந்த சந்திப்பின் முடிவில் மக்கள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இதன்போது, பொதுமக்களின் கேள்விகளுக்கு தமிழ் மக்கள் பொதுச்சபை பிரதிநிதிகளால் விளக்கம் தரப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










