திருமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக தமிழ் பெண்
Jaffna
Trincomalee
Bar Association of Sri Lanka
Tamil
By Sathangani
2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் (Bar association - Trincomalee) தலைவர் தேர்வில் தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செயயப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்றைய தினம் (25.03.2025) திருகோணமலை (Trincomalee)நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
சங்க தலைவியாக தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்பாணம் (Jaffna) - காரைநகரை பிறப்பிடமாக கொண்டவராவார்.
2005ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) இவர் சட்டமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி