தரம் எட்டு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! வெளியான பகீர் வாக்குமூலம்
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Teachers
By Dilakshan
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
தரம் 08 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆசிரியர் சேவைக்கே பெரும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த பகீர் வாக்குமூலம் பின்வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி