“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” - அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை

United States of America Death
By Sumithiran Mar 16, 2023 12:31 AM GMT
Report

அமெரிக்காவில் 11 கருப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 14 அன்று, 18 வயதுடைய பெய்டன் ஜென்ட்ரான் என்ற நபர், முடிந்தவரை அதிகமான கறுப்பின மக்களைக் கொல்லும் நோக்கத்துடன், 200 மைல்களுக்கு (322 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான கான்க்ளினில் இருந்து காரில் சென்றார்.

பஃபேலோவில் உள்ள டாப்ஸ் ஃப்ரெண்ட்லி மார்க்கெட்டை குறிவைத்து பல மாதங்களாக ஜென்ட்ரான் தாக்குதலைத் திட்டமிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

வாகன நிறுத்துமிடத்தில் நான்கு பேர் சுட்டுக் கொலை

“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” - அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை | Teenager Killed 11 Black Men Us Sentenced To Life

ஜென்ட்ரான் மளிகைக் கடைக்குள் நுழைவதற்கு முன்பு தனது AR-15 தாக்குதல் துப்பாக்கியால் வாகன நிறுத்துமிடத்தில் நான்கு பேரை சுட்டுக் கொன்றார். பல்பொருள் அங்காடியில் பாதுகாவலராகப் பணிபுரிந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ஆரோன் சால்டர், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு ஜென்ட்ரானை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சால்டரின் ஷொட்களில் இருந்து ஜென்ட்ரானை காப்பாற்றியது அவரது கனமான உடல் கவசம். காணொளி இணைக்கப்பட்ட ஹெல்மெட்டையும் அவர் அணிந்திருந்தார் மற்றும் இரண்டு நிமிட தாக்குதலை நேரடியாக ஒளிபரப்பினார்.

ஜென்ட்ரானைக் கைது செய்த காவல்துறை

“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” - அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை | Teenager Killed 11 Black Men Us Sentenced To Life

பலியானவர்கள் 32 மற்றும் 86 வயதுடையவர்கள். சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் 11 பேர் கறுப்பினத்தவர் மற்றும் இருவர் வெள்ளையர்கள். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள், காவல்துறையினர் ஜென்ட்ரானைக் கைது செய்தனர்.

வெள்ளை அமெரிக்கர்களுக்குப் பதிலாக நிறமுள்ள மக்கள் அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்படுவதாகக் கூறும் தீவிர வலதுசாரி சதிக் கோட்பாடான "பெரிய மாற்றீடு" குறித்த செய்திகள் ஜென்ட்ரானின் கணனியில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

கடந்த நவம்பரில் ஜென்ட்ரான் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ஜென்ட்ரான் "வெறுக்கத்தக்க வகையில் செயல்பட்டதை" ஒப்புக்கொண்டார். அவர் ஒன்லைனில் படித்த இன்வெறி உள்ளடக்கத்தின் மீது குற்றம் சாட்டினார், மேலும் "நான் செய்தவற்றால் யாரும் ஈர்க்கப்படுவதை" விரும்பவில்லை என்றார்.

பரோல் இல்லாமல் கட்டாய ஆயுள் தண்டனை விதிக்கப்படும், வெறுப்பால் தூண்டப்பட்ட உள்நாட்டு பயங்கரவாதம் என்ற அரச குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர், "அன்று நான் ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்தேன். கறுப்பினத்தவர் என்பதால் மக்களைச் சுட்டுக் கொன்றேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் அதை உண்மையில் செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை" என்று கூறினார்.

 "ஒரு நயவஞ்சகமான புற்றுநோய்" 

“மன்னிப்போ இரக்கமோ கிடையாது” - அமெரிக்க இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை | Teenager Killed 11 Black Men Us Sentenced To Life

2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தின் உள்நாட்டு பயங்கரவாத குற்றச்சாட்டில் நியூயோர்க்கில் தண்டனை பெற்ற முதல் நபர் ஜென்ட்ரான் ஆவார். தனது செயல்களுக்காக "மிகவும் வருந்துகிறேன்" என்று நீதிமன்றத்தில் கூறிய குற்றவாளியான டீன், இன்னும் டசின் கணக்கான ஃபெடரல் வெறுப்புக் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார், அது அவருக்கு மரண தண்டனையைப் பெறக்கூடும்.

புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்கும் போது, எரி கவுண்டி நீதிமன்ற நீதிபதி சூசன் ஈகன், வெள்ளை மேலாதிக்கத்தை அமெரிக்க சமூகத்தில் "ஒரு நயவஞ்சகமான புற்றுநோய்" என்று அழைத்தார். ஆயுள் தண்டனையை ஜென்ட்ரானிடம் ஒப்படைத்த நீதிபதி, "உனக்கு இரக்கமோ, புரிதலோ, இரண்டாவது வாய்ப்புகளோ இருக்க முடியாது. நீங்கள் ஏற்படுத்திய சேதம் மிகப் பெரியது" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்