கோட்டாபயவின் இன்றையநிலைமை - வெளிவந்த விளக்கம்
gotabaya
paddy
Tushara Indunil
By Sumithiran
தரிசாக உள்ள வயல் நிலங்களை பயிரிடும் ஒரு வீரராக ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும், இன்று அவர் ஒரு தரிசு நில நெல்லாக மாறிவிட்டார் என்று விவசாயிகள் கூறுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி துஷாரா இந்துனில்(Tushara Indunil) தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, கால அட்டவணை கூட தெரியாத அமைச்சர்கள் தரிசு நெல் சீடர்களாக மாறிவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டின் இதயமாக இருக்கும் விவசாயத்தை அழிக்க வேண்டாம் என்று அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 4 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி