முள்ளிவாய்க்கால் தூபி நிர்மாணித்து முடியும் வரை இந்த போராட்டம் தொடரும்!
Mavai Senathirajah
University of Jaffna
By Vasanth
இடித்தழித்த தூபி மீண்டும் நிர்மாணித்து முடிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
<யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை துணைவேந்தர் அடிக்கல் நாட்டி வைத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில் துணைவேந்தரின் செயல்பாடுகளினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி