களுகங்கையில் நீராடிய இரண்டு மாணவிகள் உட்பட மூன்று மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Kalutara Incident
By Jaso
களுத்துறை - களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 மற்றும் 16 வயதையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்
களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |