பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு
Pakistan
World
Bomb Blast
By Dhilak
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டு வெடிப்பு
குறித்த குண்டு வெடிப்பில் ஒரு பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்