நாளை எத்தனை மணிநேர மின்துண்டிப்பு? சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!
sri lanka
tomorrow
peoples
power cut
By Thavathevan
இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமையும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்துண்டிக்கப்படும்.
நாளை(4) காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் ஐந்து மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்.
இதேவேளை, மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்துண்டிப்பு ஏற்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி