நாளைமுதல் மூடப்படும் சுற்றுலா விடுதிகள்
tourist
hotel
close
By Sumithiran
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை நாளை (05) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை பணிப்பாளர் ஜெனரல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விடுதி முன்பதிவு செய்த அனைவருக்கும் தங்குமிடத்தை மாற்றியமைக்க எதிர்காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி