பூ பறிக்கச் சென்ற மாணவன்! சோகத்தில் ஆழ்த்திய துயர சம்பவம்
Death
Police
SriLanka
Death Body
Madampe
By Chanakyan
மாதம்பே - தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திலுள்ள குளமொன்றில் பூ பறிக்கச் சென்ற மூன்று மாணவர்களில் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புவக்குளத்தில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாதம்பே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 3 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்