பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நிகழ்ந்த துயரம்
Anuradhapura
Accident
Death
By Sumithiran
பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவி பேருந்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த மஜீத் பாயிஸ் மகளான பாத்திமா ஷிம்லா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
ஷிம்லா அனுராதபுரம் அளுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவியாவார்.
இன்று பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது வீடு சென்ற பேருந்தில் இருந்து இறங்கியவேளை பரிதாபமாக அதே பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 13 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
15 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி