பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நிகழ்ந்த துயரம்
Anuradhapura
Accident
Death
By Sumithiran
பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவி பேருந்திற்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த மஜீத் பாயிஸ் மகளான பாத்திமா ஷிம்லா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
ஷிம்லா அனுராதபுரம் அளுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவியாவார்.
இன்று பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது வீடு சென்ற பேருந்தில் இருந்து இறங்கியவேளை பரிதாபமாக அதே பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
2 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்