தமிழீழ தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வு
                                    
                    Tamils
                
                                                
                    Switzerland
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.
இதன்படி அவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுக்கும் வகையில் “மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்” கட்டமைக்கப்பட்டதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.
தேசிய தலைவர்
இந்த நிலையில் அவருக்கான வீரவணக்க நிகழ்வு இன்றைய தினனம் (02.08.2025) சுவிட்சர்லாந்திலும் தமிழர் வாழும் உலகப்பரப்பு எங்கும் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வீரவணக்க நிகழ்வுகளை கீழ் உள்ள இணைப்பின் மூலம் காண்க.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்