தமிழர் மீதுமட்டுமன்றி சிங்களவர்களையும் பாதிக்கும் புதிய சட்டம் - போராட்டத்தில் மக்கள்!

Sri Lankan protests Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Apr 20, 2023 07:50 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று திருகோணமலை மாநகர சபைக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பெருந்திரளான பெண்கள் பங்கேற்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

கடந்த காலத்தில் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை மீறல்களை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நோக்கத்தோடு பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அதனை விட கொடிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது என குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் எதிர்ப்பு

தமிழர் மீதுமட்டுமன்றி சிங்களவர்களையும் பாதிக்கும் புதிய சட்டம் - போராட்டத்தில் மக்கள்! | Trincomalee Protest Ata Against Government Peoples

ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மட்டுமின்றி ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மீதும் இறுதியாக அரகலய எனும் மக்கள் எழுச்சியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள், மதகுருக்கள் மீதும் தனது பிடியை இறுக்கி இருந்தது.

இச்சட்ட மூலம் சட்டமாக்கப்பட்டால் மக்கள் இலங்கையில் அரசியல் அமைப்பின்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு நிறைவேற்று அதிகாரமிக்க அதிபரினதும் அவரது நீதித்துறை அதிகாரிகளது சர்வாதிகார ஆட்சிக்குள் நசிய வேண்டிய நிலை ஏற்படும் என்பதனையும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மனித உரிமைக்கு பாதிப்பு

தமிழர் மீதுமட்டுமன்றி சிங்களவர்களையும் பாதிக்கும் புதிய சட்டம் - போராட்டத்தில் மக்கள்! | Trincomalee Protest Ata Against Government Peoples

இதன் போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள்,

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும், தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இசைவானதொரு சட்டத்தினை இயற்றுவதை அரசு பரிசீலிக்க வேண்டும், புதிய சட்டமான மனித உரிமை நியமங்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு அமைவானதாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பனவற்றை தாம் அரசாங்கத்திடம் கோருவதாகவும் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016