கோர விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி
Sri Lanka Police Investigation
Accident
Death
Arrest
By Jaso
தனமல்வில - உடவளவ வீதியின் போதகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளும் ஒரு பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாரவூர்தியின் ஓட்டுநர் கைது
உயிரிழந்தவர்கள் தனமல்விலவைச் சேர்ந்த இருவர் ஆவர்.

பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தனமல்வில காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்