கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

Sri Lanka Police Kandy School Children
By Kanooshiya Oct 09, 2025 01:19 PM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

கண்டி, தென்னேகும்புர பாலத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போனவர்கள் தென்னேகும்புர பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

யாழில் மாணவிகளிடம் ஆசிரியரின் தவறான சீண்டல்: அதிரடியாக பறந்த முறைப்பாடு

யாழில் மாணவிகளிடம் ஆசிரியரின் தவறான சீண்டல்: அதிரடியாக பறந்த முறைப்பாடு

மாணவர்கள் மாயம்

கண்டியில் உள்ள இரு வேறு பாடசாலைகளில் கல்வி கற்று வரும் நிலையில் 9 ஆம் மற்றும் 8 ஆம் தரங்களில் கல்விக் கற்று வரும் 14 வயதுடைய ரவிச்சந்திரன் ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்! | Two Students Missing Thannekumbura Bridge In Kandy

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று மாலையில் வளர்ப்பு மீன் வாங்க திகன பிரதேசத்திற்கு செல்வதாகக் கூறி தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (08.10.2025) மாலை குறித்த மாணவர்கள் இருவரும் மகாவலி கங்கையில் இறங்கி, அங்கு காணப்படும் பாறையொன்றில் இருந்ததை அங்கிருந்த மீனவர் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர், மாணவர்கள் இருவரையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும் அவர்களுக்கு நீச்சல் நன்றாக தெரியும் என மீனவருக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், அவர்கள் பாறையில் இல்லாததால் இரண்டு மாணவர்களும் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும் மீனவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

தேடுதல் நடவடிக்கை

மேலும் பலர், இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும், காணாமல் போன ஜெகதீஷ் என்ற மாணவனின் தாய் தனது மகனுக்கு நீச்சல் தெரியாது எனவும் தனது மகன் ஒருபோதும் மகாவலி ஆற்றில் நீந்தச் செல்ல மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் மாயம்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்! | Two Students Missing Thannekumbura Bridge In Kandy

இதேவேளை, காணாமல் போன இரண்டு மாணவர்களின் நண்பரின் தந்தை, இரண்டு மாணவர்களும் தனது மகனை மகாவலி ஆற்றில் நீந்த அழைத்ததாகவும், ஆனால் அவர் அவர்களுடன் செல்லவில்லை என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஷ

எவ்வாறாயினும், காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கண்டி தலைமையக காவல்துறை மற்றும் பலகொல்ல காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025