அமெரிக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ,இராணுவ தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து இன்று (13.08.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இருவர் பலி
டெக்சாஸின் மாறில தலைநகரான ஆஸ்டினிலிருந்து சுமார் 60 மைல்கள் (100 கி.மீ.) வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த ஹெலிகொப்டர் AH-64 வகையை சேர்ந்தது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அந்நாட்டு மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Two US Army Soldiers Killed in Texas Helicopter Crash
— RTA English (@rtaenglish1) August 13, 2026
Two U.S. Army soldiers were killed Wednesday when an Apache military helicopter from Fort Hood crashed into a field in Bell County, Texas, sparking a large grass fire. The crash occurred about 60 miles (100 km) north of… pic.twitter.com/T093DSIhXi
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |