ஆவேசம் கொண்டு தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள்! திணறிய ரஷ்யப் படைகள்
russia
army
ukraine
war
By S P Thas
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கும் மேலாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர். ஆனாலும் அந்த நகரை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் northern Sumy Oblastல் அமைந்திருக்கும் Trostyanets நகரை மீண்டும் உக்ரைன் கொடிக்குள் அந்நாட்டு வீரர்கள் கொண்டு வந்துள்ளனர். நேற்று நகரை கைப்பற்றிய ரஷ்ய வீரர்களை உக்ரைன் வீரர்களை நகரிலி இருந்து விரட்டி அடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
உக்ரைனுக்கு உலக நாடுகள் ஆதரவாக குரல் கொடுத்துவருவதுடன், ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்