உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு அவசர அறிவிப்பு
russia
ukraine
Ukraine
war
tamil people
Contact
By Vanan
உக்ரைனில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய மோதல் வலுக்கும் நிலையில், தமிழக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பல நாடுகள் உக்ரைனில் இருந்து தூதரகங்களை அகற்றி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் வாழும் தமது நாட்டு பிரஜைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் பலவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்