எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

United States of America World Epstein Files
By Shalini Balachandran Feb 18, 2026 06:20 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பாலியல் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் நிபுணர்கள் குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 35 லட்சப் பக்கங்கள் கொண்ட கோப்புகளை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டது.

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

பாலியல் சித்திரவதைகள்

இந்தக் கோப்புகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா! | Un Experts Epstein Files Crimes Against Humanity

இது தொடர்பாக ஆய்வு செய்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்தப் பாலியல் சித்திரவதைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

சுயாதீனமான விசாரணை 

இவ்வளவு காலமாக இத்தகைய கொடூரங்கள் எவ்வாறு மறைக்கப்பட்டன என்பது குறித்துச் சுயாதீனமான விசாரணை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா! | Un Experts Epstein Files Crimes Against Humanity

இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் பதவி விலகுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களோ அல்லது சக்திவாய்ந்தவர்களோ யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐ.நா. குழு, அனைத்து தேசிய மற்றும் சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்தக் குற்றங்களுக்கு எதிராக உரிய வழக்குகள் தொடரப்பட்டு, அரசுகள் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு

நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026