ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

United Nations S. Sritharan Sri Lanka Politician
By Shalini Balachandran Oct 05, 2025 12:35 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆனணயகத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான முக்கிய குழு நாடுகள், இலங்கையை முறையான OHCHR வழிமுறைகளை முன்மொழிய வலியுறுத்த வேண்டும்.

காவல்துறையினர் அழைக்கவே இல்லை! விமல் அதிரடி

காவல்துறையினர் அழைக்கவே இல்லை! விமல் அதிரடி

நிகழ்ச்சி நிரல்

அதாவது கவுன்சிலில் நிகழ்ச்சி நிரல் நான்கின் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும்.

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Un Urges Justice For Tamil Genocide In Sri Lanka

மேலும் முன்னாள் OHCHR உயர் ஆணையர்கள் கோரியபடி இலங்கையை ICC இற்கு பரிந்துரைக்க வேண்டும்.

கச்சத்தீவு குறித்த ஸ்டாலினின் அறிவிப்பு! இலங்கை அரசு பதிலடி

கச்சத்தீவு குறித்த ஸ்டாலினின் அறிவிப்பு! இலங்கை அரசு பதிலடி

சிங்கள அரசு 

இலங்கை சிங்கள அரசு டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Un Urges Justice For Tamil Genocide In Sri Lanka

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச பாரபட்சமற்ற நீதியான விசாரணைகளை வழிமுறைகளைக் கோருகிறார்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஐ.சி.சி.யிடம் முறையிடுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சுவிஸின் மிகப்பெரிய நகருக்கு நேரடி விமானம்! ஐரோப்பிய பயணிகளுக்கு முக்கிய தகவல்

சுவிஸின் மிகப்பெரிய நகருக்கு நேரடி விமானம்! ஐரோப்பிய பயணிகளுக்கு முக்கிய தகவல்

சர்வதேச நீதி 

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரச்சாரம் செய்தனர்.

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை | Un Urges Justice For Tamil Genocide In Sri Lanka

அவர்கள் கோபமடைந்தனர், தமிழ் தாய்மார்கள் கவுன்சிலின் வரைவுத் தீர்மானத்தையும் இலங்கை குறித்த உயர் ஆணையரின் கடைசி அறிக்கையையும் எரித்தனர்.

ஈழத்தமிழிர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுக்கு ஆதரவாக, தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் வீடொன்றிற்குள் பெற்றோல் குண்டு வீசி சரமாரி தாக்குதல்

யாழில் வீடொன்றிற்குள் பெற்றோல் குண்டு வீசி சரமாரி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025