காலத்தின் தேவை! பேரணி தொடர்பில் வேலன் சுவாமிகள் கருத்து
Protest
Poththuvil
Polikandi
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி காலத்தின் தேவையாக இருந்துள்ளது, அதனால் இப்பேரணி முன்கெடுக்கப்பட்டது என வடக்கு கிழக்கு சிவில் அமைப்பின் இணைத்தலைவரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்க வழங்கிய சிறப்பு செவ்வயின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செவ்வி